Tuesday, April 17, 2007

மயக்கும் மந்திரா....

தாய்மார்கள், குழந்தைகள் இந்த பதிவினை தவிர்க்கவும்....

உலகக் கோப்பை தோல்வியில் மனம் நொந்து நூடுல்சாகியிருக்கும் கோடானுகோடி ரசிகப் பெருமக்களே...நமக்கெல்லாம் ஆறுதல் சொல்லும் வகையில் மந்திராபேடி அருளிய தர்ம தரிசனத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.........

ஹி..ஹி...மந்திராவை இதுக்கு முன்னால இப்படி யாரும் பார்த்திருக்கீகளா


ச்ச்சும்மா சொல்லக்கூடாது நல்லாத்தான் படம் புடிச்சிருக்காய்ங்க....ம்ம்ம் கொடுத்து வச்ச போட்டோக்கிராபர்.....



ஒன்னுஞ் சொல்றாப்ல இல்ல...பாருங்க...பாருங்க...பார்த்துட்டே இருங்க....:-)))


படத்த கிலுக்கி பாருங்கப்பா எல்லாம் பெரிசாத் தெரியும்....:-)))



இதுக்கெல்லாம் எம்புட்டு காசு குடுத்துருப்பாய்ங்க....ம்ம்ம்ம்...யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு


கொடுத்து வச்ச செடிகொடி.....நமக்கில்ல...நமக்கில்ல...ம்ம்ம்ம்ம்ம்

அம்புட்டுத்தேன்....பார்த்தமா சந்தோசப்பட்டமா...மறந்தமான்னு அடுத்த வேலயப்பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும்...சரியா....எல்லாம் மாயை மக்கா....புரிஞ்சிக்கங்க.....

3 Comments:

பங்காளி... said...

என்ன அநியாயம் இது...பதிவு போட்டு 10 மணி நேரம் ஆச்சு...ஒரு பின்னூட்டம் கூட வரலை....

என்ன நடக்குது இங்கே!

பங்காளி... said...

இதெல்லாம் கொஞ்சங் கூட நல்லால்ல...சொல்லீட்டேன்...

எம்புட்டு கஸ்டப்பட்டு இந்த படத்தையெல்லாம் போட்ருக்கேன்....ஒருத்தர் கூட வரலை...பின்னூட்டலை....

என்னய்யா நடக்குது இங்கே....

இராம்/Raam said...

அண்ணே,

இந்த போட்டோவே நான் ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே பார்த்துட்டேன் :)))

மெயிலிலே வந்துருச்சு... :))

இதை போயி பாருங்க