Friday, January 19, 2007

அசர வைத்த கவிதை

இந்து நான் நேற்று கேட்ட இரண்டு வரி கவிதை....என்னை கொஞ்சம் அசைத்துப்பார்த்த கவிதை. எழுதியது யாரென தெரியவில்லை...தெரிந்தவர்கள் சொல்லலாம்.தாய்மையின் வலிமையை இதை விட எளிமையாய் சொல்ல இயலுமா....ம்ம்ம்ம்ம்

குழந்தை - கடவுள் தந்த பரிசு

தாய் - பரிசாய் வந்த கடவுள்

6 Comments:

வெற்றி said...

பங்காளி,

/* குழந்தை - கடவுள் தந்த பரிசு
தாய் - பரிசாய் வந்த கடவுள் */

உண்மை. அருமையான கவிதை. அற்புதமான கருத்துக்கள்.

ரவி said...

கலக்கல் கவிதை பங்காளி !!!!!

சென்ஷி said...

அருமையான வார்த்தைப் பிரயோகம்

சென்ஷி

சேதுக்கரசி said...

அருமையாக உள்ளது. எழுதியது யாரென்று தெரியாது.

சேதுக்கரசி said...

உங்கள் பதிவு அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் வருவதில்லையோ?

கோபிநாத் said...

பங்காளி
சாரி ரொம்ப லேட்டு...

அருமையான கவிதை...நன்றி..