Sunday, October 29, 2006

புள்ளிகள்



புள்ளிகளான உன் நினைவுகள்
கரும்புள்ளிகளும் சில உண்டு...
நிறமிழக்கத் துவங்கியிருப்பதை
கவனித்திருப்பாயே....

புதிதாய் புள்ளி வைக்க
யாரும் வரும் முன்னே....
வர்ணங்களோடு வருவாயென்கிற
நம்பிக்கையுடன்...

நாளை ஒரு நாள் மட்டும் காத்திருப்பேன்.....

3 Comments:

நாமக்கல் சிபி said...

பார்த்து பங்காளி,

யாராவது வந்து கோலம் போட்டுடப் போறாங்க!

மங்கை said...

வணக்கம்...

நான் நினைக்கிற பங்காளி தானா இது..இல்லை வேறயா??..

கவிதை எல்லாம் வருது....ஹ்ம்ம்ம் வாழ்த்துக்கள்..

அன்புடன்
மங்கை

பங்காளி... said...

மங்கை...அதே பங்காளிதான்