tag:blogger.com,1999:blog-36747547.post8913887055490973053..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: சாய் அற்புதமா....Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-36747547.post-19734275566865128302007-04-07T18:01:00.000+05:302007-04-07T18:01:00.000+05:30உங்கள் அனுபவங்களை நன்றாகப் பகிர்ந்து கொண்டிருக்கிற...உங்கள் அனுபவங்களை நன்றாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். என் சாயி அனுபவங்களை இந்தத் தமிழ்மணச் சூழலில் பகிர்ந்து கொள்ளும் மன வலிமை இன்னும் எனக்கு வரவில்லை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-49382427663962195792007-02-05T19:16:00.000+05:302007-02-05T19:16:00.000+05:30இறைவன் மூலமாகவே இறைவனைக் காணமுடியும் என்பது சித்தர...இறைவன் மூலமாகவே இறைவனைக் காணமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை என்று படித்திருக்கின்றேன்.<br /><br />கோவிலுக்கோ இல்லைனா புனித யாத்திரைக்கோ இறைவன் அருள்<br />பெறத்தானே போறோம்.திரும்பி<br />வரும் போது அந்த அனுபவம் நமக்குள்ள ஒரு உணர்வ ஏற்படுத்தனும்.அந்தஉணர்வ /அனுபவத்த (அப்படி ஒன்னு ஏற்பட்டிருந்தா)<br />மற்றவங்ககிட்ட சொல்ல முடியனும்.<br />இறை உணர்வு ஏற்பட்டாதான் நம்<br />பயணம் பூர்த்தி அடையும்னு நான்<br />நினைக்கிறேன்.<br /><br />அந்த வகையில உங்களின் இந்த உணர்வை / அனுபவத்தை நான்<br />மதிக்கின்றேன்.மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-8005887696068166862007-02-05T11:40:00.000+05:302007-02-05T11:40:00.000+05:30நான் போடப்போகும் பதிவுகளை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்...நான் போடப்போகும் பதிவுகளை கொஞ்சம் ஓரக்கண்ணால் பார்த்து பிறகு சொல்லவும்.<br />இதெல்லாம் வார்த்தைகளால் முடிவு காண முயற்சித்தால்,முடிவு தோல்வியில் தான் முடியும் என்பது என் கருத்து.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com