tag:blogger.com,1999:blog-36747547.post6262137938938922254..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: ஆகாய கங்கை...Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-36747547.post-70975680388592727772007-04-06T18:50:00.000+05:302007-04-06T18:50:00.000+05:30/ பங்காளி... said... இந்த பதிவு உட்லண்ட்ஸ் ட்ரைவின.../ பங்காளி... said... <BR/>இந்த பதிவு உட்லண்ட்ஸ் ட்ரைவின் ல தோசை சாப்டுட்டே எழுதினது....<BR/>பங்கு வணிகம் எழுதற கதைய சொன்னா டென்சனாய்டுவீங்க ....காலைல, அண்ணா நகர் வசந்த பவன்ல எழுத ஆரம்பிச்சி /<BR/><BR/>வாவ்.. <BR/><BR/>/ கானா பிரபா said..<BR/> இயக்கியது ஆர்.சி.சக்தி, மகேந்திரனோடது ஜானி /<BR/><BR/>ஓ...நன்றி, கானா பிரபா!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-7836118182571680672007-04-05T10:52:00.000+05:302007-04-05T10:52:00.000+05:30நல்ல பாடல். சுவாரசியமான தகவல்.மிக்க நன்றி.நல்ல பாடல். சுவாரசியமான தகவல்.<BR/>மிக்க நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-34889451104126018232007-04-05T10:46:00.000+05:302007-04-05T10:46:00.000+05:30பங்காளி, வழக்கமா வெளிகண்ட நாதர் இப்படி போடுவாரா, அ...பங்காளி, வழக்கமா வெளிகண்ட நாதர் இப்படி போடுவாரா, அவரோட பதிவு என்று நினைத்துவிட்டேன்ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-30427955111052393732007-04-05T10:45:00.000+05:302007-04-05T10:45:00.000+05:30இளையராசாவின் இசையை சொல்வதா அல்லது ஜானகியின் தேன் க...இளையராசாவின் இசையை சொல்வதா அல்லது ஜானகியின் தேன் குரல் மயக்குவதைச் சொல்வதா,எனக்கு மிகப்<BR/>பிடித்த பாடல். காலையில் இருந்து நாலு தடவை கேட்டாச்சு. நன்னி :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-67787277066186426692007-04-05T10:43:00.000+05:302007-04-05T10:43:00.000+05:30\\கேட்டிருப்பீர்கள்...பார்த்திருப்பீர்கள்,பதிவு......\\கேட்டிருப்பீர்கள்...பார்த்திருப்பீர்கள்,<BR/><BR/>பதிவு.....<BR/>செய்தனராம்.....<BR/><BR/>டைபாய்டு காய்ச்சல்....<BR/><BR/>இது....ஸ்வாரஸ்யமாயிருக்கிறதல்லவா....!<BR/>இப்போது பாடலை ரசியுங்கள்.... //<BR/><BR/>\\கடைசி ரெண்டு பதிவும் ஓடீட்டே எழுதினது, கவனிச்சீங்கன்னா தெரியும்.//<BR/><BR/>ஆமாமாம் புள்ளி புள்ளியா ஓடிக்கிட்டே இருக்கு... நான் நினைச்சேன் பங்கு பற்றி புள்ளி எழுதித்தான் இப்படி புள்ளி வருதோன்னு ஆனா ஓடறதால வரும்<BR/>புள்ளியா ..சரி சரி.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-11933963721708837242007-04-05T10:42:00.000+05:302007-04-05T10:42:00.000+05:30//நல்ல பாடல்-ங்க! இயக்குநர் மகேந்திரன் அவர்கள்தான?...//நல்ல பாடல்-ங்க! <BR/>இயக்குநர் மகேந்திரன் அவர்கள்தான?!//<BR/><BR/>தர்மயுத்தம் இயக்கியது ஆர்.சி.சக்தி, மகேந்திரனோடது ஜானிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-53896333169652472392007-04-05T10:38:00.000+05:302007-04-05T10:38:00.000+05:30வாங்க கொத்தனார்....நடந்து போற காட்சி லாங்ஷாட்ல வரு...வாங்க கொத்தனார்....<BR/><BR/>நடந்து போற காட்சி லாங்ஷாட்ல வருது கவனிச்சீங்களா.....அது யாராவும் இருக்கலாம்ல....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-18048109047225908302007-04-05T10:35:00.000+05:302007-04-05T10:35:00.000+05:30ஸென் பத்தி உக்காந்து எழுதனும் தாயே....நேரமில்லை......ஸென் பத்தி உக்காந்து எழுதனும் தாயே....நேரமில்லை....<BR/><BR/>கடைசி ரெண்டு பதிவும் ஓடீட்டே எழுதினது, கவனிச்சீங்கன்னா தெரியும். இந்த பதிவு உட்லண்ட்ஸ் ட்ரைவின் ல தோசை சாப்டுட்டே எழுதினது....நம்ம பொளப்பு அப்டி ஓடீட்டு இருக்கு.....<BR/><BR/>பங்கு வணிகம் எழுதற கதைய சொன்னா டென்சனாய்டுவீங்க....காலைல, அண்ணா நகர் வசந்த பவன்ல எழுத ஆரம்பிச்சி அப்புறம் ஒவ்வொரு ட்ராஃபிக் சிக்னலா எழுதி...ஆலுவலகம் வர்றதுக்குள்ள அப்லோட் பண்ணீருவேன்.........பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-44019969398206100192007-04-05T09:23:00.000+05:302007-04-05T09:23:00.000+05:30இந்த செய்திய ஒரு பேட்டில கேட்டிருக்கேன். அருமையான ...இந்த செய்திய ஒரு பேட்டில கேட்டிருக்கேன். அருமையான பாடல்.<BR/>கமல் ரஜினின்னு போகுதே..ஸென் <BR/>வகுப்பு எங்க பரணுக்கு போயிடுச்சா?முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-33999993044908813062007-04-04T21:57:00.000+05:302007-04-04T21:57:00.000+05:30கடைசியில் நடந்து போறதைப் பார்த்தா அப்படித் தெரியலை...கடைசியில் நடந்து போறதைப் பார்த்தா அப்படித் தெரியலையே? ஒரு வேளை இது ஒரு urban legend?இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-8184573888531729602007-04-04T21:45:00.000+05:302007-04-04T21:45:00.000+05:30//.....மத்தவங்க பாட்ட ரசிக்க கூடாதா என்ன... இது எந...//.....மத்தவங்க பாட்ட ரசிக்க கூடாதா என்ன... <BR/>இது எந்த ஊரு நியாமுங்கோவ்... //<BR/><BR/>அதானே இது எந்த ஊரு நியாயம்...யாருப்பா அது அப்டில்லாம் சொல்லி நம்ம மங்கைய அப்செட் பண்ணது....கேக்றமுல்ல..இப்டி எல்லாரும் அமைதியா உக்காந்திருந்தா எப்டி?<BR/><BR/>ஹி...ஹிபங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-57695582047104730122007-04-04T21:24:00.000+05:302007-04-04T21:24:00.000+05:30வாங்க தென்றல்...படமாக்கிய விதத்தில் நிச்சயமாக இந்த...வாங்க தென்றல்...<BR/><BR/>படமாக்கிய விதத்தில் நிச்சயமாக இந்த பாடலின் வெற்றி இயக்குனரையே சேரும்....<BR/><BR/>கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் ஒரே நாளில்,ஒரே காஸ்ட்யூமில் படமாக்கப்பட்ட பாடல் இது ....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-66380397834224778912007-04-04T21:04:00.000+05:302007-04-04T21:04:00.000+05:30இது என்ன வம்பா இருக்கு.. கமல் ரசிகைன்னா மத்தவங்க ப...இது என்ன வம்பா இருக்கு.. கமல் ரசிகைன்னா மத்தவங்க பாட்ட ரசிக்க கூடாதா என்ன... <BR/>இது எந்த ஊரு நியாமுங்கோவ்...மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-13381781177125709862007-04-04T20:49:00.000+05:302007-04-04T20:49:00.000+05:30சுவாரஸ்யமான செய்திதான்,பங்காளி! நல்ல பாடல்-ங்க! இய...சுவாரஸ்யமான செய்திதான்,பங்காளி! <BR/><BR/>நல்ல பாடல்-ங்க! <BR/>இயக்குநர் மகேந்திரன் அவர்கள்தான?!தென்றல்https://www.blogger.com/profile/10391312932359141853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-86907162872534136542007-04-04T20:38:00.000+05:302007-04-04T20:38:00.000+05:30வாங்க மங்கை...நேத்து யாரோ கமல் ரசிகைன்னு சொன்னமாதி...வாங்க மங்கை...<BR/><BR/>நேத்து யாரோ கமல் ரசிகைன்னு சொன்னமாதிரி ஞாபகம்...ம்ம்ம்ம்ம்பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-61080842727636526252007-04-04T20:29:00.000+05:302007-04-04T20:29:00.000+05:30வாங்க வல்லிசிம்ஹன்,பெரியவங்க மொத தடவையா நம்ம ஏரியா...வாங்க வல்லிசிம்ஹன்,<BR/><BR/>பெரியவங்க மொத தடவையா நம்ம ஏரியாவுக்குள்ள வந்து போய்ருக்கீங்க...ரொம்ப நன்றி...<BR/><BR/>உங்களின் சந்தோஷத்தை புரிந்து கொள்ள முடிகிறது வல்லி....உங்கள் வரிகளை அதைவிட சந்தோஷமாய் உணர்கிறேன்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-50913414432791584352007-04-04T19:37:00.000+05:302007-04-04T19:37:00.000+05:30சுவாரஸ்யமான செய்திதான்..அருமையான பாடல்சுவாரஸ்யமான செய்திதான்..<BR/>அருமையான பாடல்மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-75235747313751355192007-04-04T18:56:00.000+05:302007-04-04T18:56:00.000+05:30பங்காளி, வெகு அருமையான பாட்டு. அதுவும் தமிழ் ...பங்காளி, வெகு அருமையான பாட்டு. அதுவும் தமிழ் டி.வி யே பார்க்காமல் இருக்கும் எனக்கு<BR/>இந்தக் காலை வேளை<BR/> இனிக்கிற பாட்டோடு, புது சேதியொடு பார்த்தது<BR/>சர்க்கரைப் பொங்கல் சாப்பிட்ட மாதிரி:-) நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com