tag:blogger.com,1999:blog-36747547.post4695131735697421024..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: ஸென் - இரு தத்துவங்கள்Unknownnoreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-36747547.post-67357405393701466202007-05-08T21:12:00.000+05:302007-05-08T21:12:00.000+05:30///நீங்கல்லாம் பெரிய பதிவர்...நான் ரொம்ப சின்னபையன...///நீங்கல்லாம் பெரிய பதிவர்...நான் ரொம்ப சின்னபையன், எங்கள மாதிரி வளரும் பதிவர்களுக்கு உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே இங்கன பொளச்சிகிடுவோம்///<BR/><BR/>ரொம்ப நாள் ஆச்சு இல்ல கலாய்ச்சி??.<BR/>ஹ்ம்ம்ம்...நானே சொசெசூ வச்சுட்டனே!!!<BR/><BR/>எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு சொன்னாலும் பரவாயில்லை...சின்னப் பையன்னு சொன்னா போதும்..<BR/>அட அட..கீப் இட் அப் பேராண்டிமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-14621124393492961622007-05-08T20:29:00.000+05:302007-05-08T20:29:00.000+05:30மாதாஜி..ஓஹ் Sorry மங்கைஜி...நீங்கல்லாம் பெரிய பதிவ...மாதாஜி..ஓஹ் Sorry மங்கைஜி...<BR/><BR/>நீங்கல்லாம் பெரிய பதிவர்...நான் ரொம்ப சின்னபையன், எங்கள மாதிரி வளரும் பதிவர்களுக்கு உங்கள மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் இருந்தாலே இங்கன பொளச்சிகிடுவோம்.<BR/><BR/>(ஸ்ஸ்ஸ்ஸாப்பா...சின்னபயல்னு ப்ரூவ் பண்ண எம்புட்டு கஸ்டபட வேண்டியிருக்கு...கலிகாலம்டா...ஹி..ஹி.)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-34726912007157945932007-05-08T20:19:00.000+05:302007-05-08T20:19:00.000+05:30பேரான்டி மாதாஜி பட்டம் குடுக்கறப்பவே தெரியும் இந்த...பேரான்டி <BR/>மாதாஜி பட்டம் குடுக்கறப்பவே தெரியும் இந்த ஐடியா தான் மனசில ...:-))மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-49655993777754515382007-05-08T19:49:00.000+05:302007-05-08T19:49:00.000+05:30நிச்சயமாக இல்லை.நிச்சயமாக இல்லை.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-53454822601002783762007-05-08T19:34:00.000+05:302007-05-08T19:34:00.000+05:30மங்கை...என்னை பார்த்தா அம்புட்டு சின்னபயலாவா தெரிய...மங்கை...<BR/><BR/>என்னை பார்த்தா அம்புட்டு சின்னபயலாவா தெரியுது...நான் கூட வளந்துட்டோமொன்னு நெனச்சிட்டு இருந்தேன்...ஹி..ஹி<BR/><BR/>உங்கள மாதிரி பாட்டி சொன்னா சரியாத்தான் இருக்கும்...ஹி..ஹி..<BR/><BR/>ஆமா சத்யராஜ்னா யாரு?, அந்த அங்கிள் அல்வா வாங்கி தருவாரா...ஹி..ஹி...பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-24465173815812195742007-05-08T19:32:00.000+05:302007-05-08T19:32:00.000+05:30வடுவூர் குமார்....ர்ரொம்ம தேங்ஸ்...புன்னகைக்கு(இது...வடுவூர் குமார்....<BR/><BR/>ர்ரொம்ம தேங்ஸ்...புன்னகைக்கு<BR/><BR/><BR/>(இதுல உள் குத்து ஏதுமில்லைன்னு நெனய்க்கிறேன்...ஹி..ஹி..)பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-23182336299503345712007-05-08T19:17:00.000+05:302007-05-08T19:17:00.000+05:30//அட..உங்க ரொம்ப முக்கியமான பாயிண்ட விட்டுப்புட்டே...//அட..உங்க ரொம்ப முக்கியமான பாயிண்ட விட்டுப்புட்டேன். சின்ன பையன் - ன்னு சொல்லிட்டு zen-ஐ பொளந்து கட்றீங்க///<BR/><BR/>ஆமா ரமேஷ்..அவர் ர்ர்ர்ர்ர்ரொம்ம்ம்பபப சின்ன பையன் தான்... வாய்ல கை வச்சா கூட கடிக்க தெரியாது....<BR/><BR/>(சத்தியராஜ் காமெடி ஒன்னு நினைவுக்கு வரலை?...அந்த குழந்தையே நீங்க தான் சார்...)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-5658643216402752592007-05-08T19:14:00.000+05:302007-05-08T19:14:00.000+05:30நான் சின்ன பையன்தான்....சின்ன பையன் சொல்கிற விஷயமா...<B>நான் சின்ன பையன்தான்....</B><BR/>சின்ன பையன் சொல்கிற விஷயமாக தெரியவில்லையே!!<BR/>:-))<BR/>இப்போது என்ன தோன்றியதோ அப்படியே போட்டுவிட்டேன்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-37302080589627820502007-05-08T01:34:00.000+05:302007-05-08T01:34:00.000+05:30வரும் நாட்களில், "ஸென்னும் கடவுளும்", "ஸென்னும் தம...வரும் நாட்களில், "ஸென்னும் கடவுளும்", "ஸென்னும் தமிழும்" என இரு பதிவுகளை வலையேற்றுகிறேன்...உங்கள் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.....<BR/><BR/>ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப முக்கியமான பாயிண்ட்....நான் சின்ன பையன்தான்.... <BR/><BR/>ரொம்ப நல்லது பங்காளி. உங்க பதிவுகளை படிக்க காத்திருக்கிறேன். <BR/><BR/>அட..உங்க ரொம்ப முக்கியமான பாயிண்ட விட்டுப்புட்டேன். சின்ன பையன் - ன்னு சொல்லிட்டு zen-ஐ பொளந்து கட்றீங்க. <BR/><BR/>உங்க சேவையைத் தொடருங்க பங்காளி!யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-53423506525342743842007-04-19T12:47:00.000+05:302007-04-19T12:47:00.000+05:30நண்பரே, கதைகள் நன்றாக உள்ளன.நண்பரே, கதைகள் நன்றாக உள்ளன.வெண்பாhttps://www.blogger.com/profile/02692443629652278593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-71411850423720369522007-04-19T07:04:00.000+05:302007-04-19T07:04:00.000+05:30வாங்க யாழினி அத்தன்,வருகைக்கும் கருத்திற்கும் நன்ற...வாங்க யாழினி அத்தன்,<BR/><BR/>வருகைக்கும் கருத்திற்கும் நன்றி....<BR/><BR/>நீங்கள் சொல்லும் அதே பள்ளியைச் சேர்ந்தவன்தான் நான். இந்த பதிவின் நோக்கம் ஸென் மீதான எனது பார்வைகளை ஒட்டியதே தவிர வேறெந்த திணிப்புகளும் இல்லை....<BR/><BR/>வரும் நாட்களில், "ஸென்னும் கடவுளும்", "ஸென்னும் தமிழும்" என இரு பதிவுகளை வலையேற்றுகிறேன்...உங்கள் கருத்தினை எதிர்பார்க்கிறேன்.....<BR/><BR/>ர்ர்ர்ர்ரொம்ம்ம்ப முக்கியமான பாயிண்ட்....நான் சின்ன பையன்தான்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-63736089309787477192007-04-18T21:27:00.000+05:302007-04-18T21:27:00.000+05:30பங்காளி,உங்க வயசு என்னன்னு தெரியல. அதற்கு எந்த நிர...பங்காளி,<BR/><BR/>உங்க வயசு என்னன்னு தெரியல. அதற்கு எந்த நிர்பந்தமும் இல்ல. ஆனா, ஒருவேளை ரொம்ப young ஆக இருந்து வாழ்க்கையோட உண்மைகள புரிஞ்சுக்கனும்னு தத்துவங்கள படிச்சு குழப்ப சூழ்நிலையில் இருக்கறீங்கன்னா, எனக்கு ஒண்ணு சொல்லனும்னு தோணுது. உங்க anticipated அனுமதியோட இங்கே சொல்றேன். <BR/><BR/>"வாழ்க்கையை அனுபவீங்க..அணு அணுவா அனுபவீங்க...அணு அணுன்னா with full awareness அனுபவீங்க...அப்புறம் நீங்களும் ஒரு zen மகான் தான். தத்துவக் குப்பைகள தூக்கி வெளியே போடுங்க. உண்மைக்கு எந்த வடிவமும் இல்லை. எல்லா தத்துவங்களும் உண்மையை சொல்றதா சொல்லி மனிதர்களை நல்லா குழப்பி விட்டதனால man is continously conflicting with himself."யாழினி அத்தன்https://www.blogger.com/profile/04319087468026612980noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-24378375569405771702007-04-18T17:25:00.000+05:302007-04-18T17:25:00.000+05:30//முத்துலெட்சுமி said... ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க...//முத்துலெட்சுமி said... <BR/>ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க.<BR/>க்ளீன் சிலேட் மாதிரி எப்போதும்<BR/>இருந்தா நல்லா இருக்கும். ஆனா <BR/>படிஞ்சு போன எழுத்துக்கள் அழியாம இருக்கு. நாளைய விட நேற்று தான் ரொம்ப விஷயத்தை முடிவு செய்யுது.இந்த மாதிரி தத்துவம் படிச்சா<BR/>அதெல்லாம் அழிச்சுடுமானா நல்லாருக்கும்.//<BR/><BR/>உண்மைதான்..<BR/><BR/>பெரியவங்க சொல்றா மாதிரி -அனுபவம் கத்துக்கொடுக்கற பாடத்த விட பெரிய பாடம் எதுவுமில்ல. <BR/><BR/>பட்டுத்தெரிஞ்சுக்காட்டியும், பாத்து தெரிஞ்சுக்கணும்.<BR/><BR/>இதெல்லாம் படிக்குறப்ப எப்பவுமே நாம நேத்த மறக்கக்கூடாதுன்னுதான் தோணுது...சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-84443488461054633642007-04-03T12:52:00.000+05:302007-04-03T12:52:00.000+05:30மங்கை,அதைத்தான் 'இன்று மட்டுமே நிஜம்'னு சொன்னது:-)...மங்கை,<BR/><BR/>அதைத்தான் 'இன்று மட்டுமே நிஜம்'னு சொன்னது:-)))))துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-24550243506910804042007-04-03T12:10:00.000+05:302007-04-03T12:10:00.000+05:30லட்சுமி...கஷ்டம்தான்...கசப்பான அனுபவமா இருந்தா..அத...லட்சுமி...<BR/><BR/>கஷ்டம்தான்...கசப்பான அனுபவமா இருந்தா..அது கடந்தகாலம், முடிஞ்சுறுச்சுன்னு, சந்தோஷப்படலாம்.. இப்படித்தான் பழகனும்...வேற வழி இல்லை..<BR/><BR/>ரெண்டு ராட்சகர்களிடம் சிக்கி நாம நாம நம்மல கஷ்டப்படுத்திக்குறம்னு தோனுது..ஒன்னு பழச எண்ணி எண்ணி நம்மல நாமே கட்டிப்போட்டுக்கிறது...ரெண்டாவது அய்யோ நாளைக்கு என்ன ஆகுமோ ன்னு கவலப்பட்டு அடுத்த அடி எடுத்து வைக்குறதுக்கு பயந்துக்குறது...ஹ்ம்ம்<BR/><BR/>(பங்காளி..ஏதோ எல்லாரும் பேசராங்கன்னு நானு உளரி வச்சு இருக்கேன்..கண்டுக்காதீங்க)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-53388141109299140832007-04-03T11:06:00.000+05:302007-04-03T11:06:00.000+05:30ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க.க்ளீன் சிலேட் மாதிரி எப...ரெண்டாவது ரொம்ப கஷ்டம்ங்க.<BR/>க்ளீன் சிலேட் மாதிரி எப்போதும்<BR/>இருந்தா நல்லா இருக்கும். ஆனா <BR/>படிஞ்சு போன எழுத்துக்கள் அழியாம இருக்கு. நாளைய விட நேற்று தான் ரொம்ப விஷயத்தை முடிவு செய்யுது.இந்த மாதிரி தத்துவம் படிச்சா<BR/> அதெல்லாம் அழிச்சுடுமானா நல்லாருக்கும்.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.com