tag:blogger.com,1999:blog-36747547.post4178062652590890751..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்Unknownnoreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-36747547.post-71987135724440837592007-09-20T21:05:00.000+05:302007-09-20T21:05:00.000+05:30சுந்தர்...உங்களின் ஆதங்கத்தினை பகிர்ந்து கொள்கிறேன...சுந்தர்...<BR/><BR/>உங்களின் ஆதங்கத்தினை பகிர்ந்து கொள்கிறேன்...<BR/><BR/>என்னுடைய கவலையும் பதட்டமும் தமிழ்கத்தின் 6 கடற்கரையோர மாவட்டங்களுக்கு கிடைக்க இருக்கும் பொருளாதார ரீதியான வாய்ப்புகள் பறிபோய்விடக் கூடாது என்பதுதான்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-32120605238624815862007-09-20T20:43:00.000+05:302007-09-20T20:43:00.000+05:30//நம்பிக்கை என்கிற பெயரால் அரசின் திட்டம் ஒன்றினை ...//நம்பிக்கை என்கிற பெயரால் அரசின் திட்டம் ஒன்றினை சீர்குலைக்க முயலும் சக்திகளையும்,இதை வைத்து சுயநல அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் மலிவான ஹிந்துத்வா அமைப்புகளை அடையாளம் காட்டும் முயற்சியின்//<BR/><BR/>அப்படியே இந்த லிஸ்ட்டில் 'அரசின் திட்டத்திற்கு ஆதரவு' என்ற பெயரில் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்வது தவிர வேறு எந்த எழவுக் கொள்கையும் இல்லாது அரசியல் விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருக்கும் ஓட்டுப் பொறுக்கிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-944224769210572222007-09-20T19:58:00.000+05:302007-09-20T19:58:00.000+05:30I agree pankgali,Nambikkai irukaravangala madhikan...I agree pankgali,<BR/><BR/>Nambikkai irukaravangala madhikanum, adhuvum oru arasiyal thalaivar ippadi pesina porupu ellaiyohnu thaan ninaikavekudhu<BR/><BR/>Ellathukum oru political stunt konduvandhutaanga , varuthapaduvadhu thavira veru ellaiAani Pidunganumhttps://www.blogger.com/profile/09511391809482946394noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-90839715867954278852007-09-20T19:34:00.000+05:302007-09-20T19:34:00.000+05:30வருகைதந்து பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொ...வருகைதந்து பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நண்பர்க்ளுக்கு நன்றி...<BR/><BR/>இந்த பதிவின் நோக்கம் ராமர் என்கிற பிம்பத்தை அழிக்கவோ அல்லது அவமதிக்கவோ இல்லை....<BR/><BR/>நம்பிக்கை என்கிற பெயரால் அரசின் திட்டம் ஒன்றினை சீர்குலைக்க முயலும் சக்திகளையும்,இதை வைத்து சுயநல அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கும் மலிவான ஹிந்துத்வா அமைப்புகளை அடையாளம் காட்டும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த பதிவினை கருதுகிறேன்.....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-46722650538651679702007-09-20T18:38:00.000+05:302007-09-20T18:38:00.000+05:30இதையும் படிச்சுடுங்க பங்காளி.http://aanipidunganum...இதையும் படிச்சுடுங்க பங்காளி.<BR/><BR/>http://aanipidunganum.blogspot.com/2007/09/saturday.htmlSundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-36553689618188859142007-09-19T23:25:00.000+05:302007-09-19T23:25:00.000+05:30ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகள் - நன்றி. ஆக, 1. இர...ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகள் - நன்றி. <BR/><BR/>ஆக, <BR/><BR/>1. இராமாயணம் உண்மையிலேயே நடந்த வரலாற்றுச் சம்பவங்களின் தொகுப்பு<BR/><BR/>2. ஆரியர்கள் திராவிடர்களைப் பற்றிக் குரங்குகள், அசுரர்கள், ராட்சதர்கள் என்று பல்வேறு விதமாக எழுதிவைத்திருக்கிறார்கள்<BR/><BR/>3. குரங்குகள் என்று குறிப்பிடப்பட்டுள்ள திராவிடர்களைக் கொண்டு சிங்களத் தீவிற்குப் பாலமமைத்து ஆரியர்கள் சென்று சண்டையிட்டு சிங்களத் தீவை ஆண்ட அசுரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள திராவிடனை வென்றிருக்கிறார்கள்.<BR/><BR/>என்று எடுத்துக் கொள்ளலாமா?<BR/><BR/>ஒரு தாஜ் மஹால் போல், அல்லது எகிப்திய பிரமிடுகள் போல, பல்லாயிரக்கணக்கான போரில் தோற்கடிக்கப்பட்ட அல்லது சரணடைந்த திராவிட அடிமைகளைக் கொண்டு கட்டப்பட்டதுதான் இராமர் பாலம் என்றும் புரிந்து கொள்ளலாமா?<BR/><BR/>ராமர் பாலத்தை உடைக்கக்கூடாது என்ற ஆரியர்களின் கூச்சலில் அர்த்தம் இருக்கிறது என்றும் சொல்லலாமா? அல்லது பழைய அவமானத்தைத் துடைப்பதற்காக இன்றைய திராவிடர்கள் அதை உடைத்தே தீருவது என்பதற்காக 'இராமாயணமே இல்லை. இராமரும் எந்தப் பாலத்தையும் கட்டவில்லை' என்று சொல்லி முனைந்திருக்கிறார்களா?<BR/><BR/>எல்லாம் அந்த ராமருக்கும் பாலத்தைக் கட்டிய திராவிடருக்குமே வெளிச்சம்!<BR/><BR/>அது சரி - இராமாயணத்தைப் பற்றியும், ஆரிய, திராவிடர்களைப் பற்றியும் - குரங்கு என்பது முதற்கொண்டு - இவ்வளவு விவரமான குறிப்புகளைப் பிடித்திருக்கிறீர்களே - அந்தப் பாலத்தைப் பற்றி குறிப்பு எதுவும் கிடைக்கவில்லையா?<BR/><BR/>குறிப்புகளுக்கு மிகவும் நன்றி.Sundar Padmanabanhttps://www.blogger.com/profile/13182632533760023451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-8200276862601324712007-09-19T23:22:00.000+05:302007-09-19T23:22:00.000+05:30kalakunga, nalla pathivu!:P varen appurama!kalakunga, nalla pathivu!:P varen appurama!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-76926085334261661972007-09-19T22:05:00.001+05:302007-09-19T22:05:00.001+05:30நீங்கள் கண்ணனைப் பற்றி எழுதிய இடுகையில் நீண்ட பின்...நீங்கள் கண்ணனைப் பற்றி எழுதிய இடுகையில் நீண்ட பின்னூட்டம் ஒன்று இட்டிருக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா என்று தெரியவில்லை.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-85857130324257212202007-09-19T22:05:00.000+05:302007-09-19T22:05:00.000+05:30http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.h...http://koodal1.blogspot.com/2007/09/blog-post_12.html<BR/><BR/>பங்காளி, இந்த இடுகையில் சொல்லியிருக்கும் கருத்துகளுக்கு எதிராக எனது இடுகையைக் காட்டவில்லை. ஆனால் இங்கே இருக்கும் கருத்துகளுக்குத் தொடர்புடையது என்ற வகையில் காட்டுகிறேன். இதற்கு முன் அந்த இடுகையை படிக்கவில்லை என்றால் இப்போது படித்துப் பாருங்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-26774257477032336412007-09-19T20:57:00.000+05:302007-09-19T20:57:00.000+05:30அபிஷ்டு அபிஷ்டுசத்தமா சொல்லாதிங்கணாஅபிஷ்டு அபிஷ்டு<BR/>சத்தமா சொல்லாதிங்கணாசும்மா அதிருதுலhttps://www.blogger.com/profile/10686158806674863153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-57992361144680284132007-09-19T20:56:00.000+05:302007-09-19T20:56:00.000+05:30ஆஹா...இது வேறயாஆஹா...இது வேறயாமங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-35810780901758217692007-09-19T20:44:00.000+05:302007-09-19T20:44:00.000+05:30குறிப்புகள் தொடரும்....குறிப்புகள் தொடரும்....பங்காளி...https://www.blogger.com/profile/00081636750893561928noreply@blogger.com