tag:blogger.com,1999:blog-36747547.post346031713066421297..comments2023-10-05T17:41:28.766+05:30Comments on நாம் பங்காளிகளே!..: தனியா போனப்ப.....Unknownnoreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-36747547.post-65511882919285990182007-01-26T19:02:00.000+05:302007-01-26T19:02:00.000+05:30அன்பு பங்காளி..
அருமை...
\\மனம் கவுண்டமணியாய் குத...அன்பு பங்காளி..<br />அருமை...<br /><br />\\மனம் கவுண்டமணியாய் குதிக்க...ஹி...ஹி...இதெல்லாஞ் சொல்லி புரியவைக்க முடியாது....அனுபவிக்கனுமப்போய்....ஹி..ஹி.\\<br /><br />இதுதான் தனியா போனிரா...<br /><br />\\குழந்தைகள் புத்தக பதிப்பாளர்களுக்கென தனியே ஒரு வரிசை ஒதுக்கி அவர்களை Higilight செய்திருக்கலாம்....அடுத்தவருடமாவது செய்வார்களென நினைக்கிறேன்.\\<br /><br />இது நல்ல கருத்து...<br /><br />\\'நீ நல்லாயிருக்கனுமய்யா'...என நெகிழ்ந்தார். <br /><br />நடந்தது இதுதான்...எங்க அம்மணி சுமார் 3000 மதிப்புள்ள புதிய புத்தகங்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்.செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார்.\\<br /><br />அய்யா.... ராசா......நீங்களும் உங்க அம்மணியும் நல்லாயிருக்கனும்ய்யா..வாழ்த்துக்கள்...வாழ்க வளமுடன்..கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-17123828415738044752007-01-25T21:31:00.000+05:302007-01-25T21:31:00.000+05:30அட அட அடா....புள்ள ரொம்பதான் சந்தோஷமா இருக்கு... ப...அட அட அடா....புள்ள ரொம்பதான் சந்தோஷமா இருக்கு... பார்த்து பங்காளி...பல்லு வலிக்கப் போகுது..<br />சிறிச்சு சிறிச்சு<br /><br />//செய்வதையெல்லாம் செய்துவிட்டு எல்லா புகழும் அவருக்கேயென அம்மணி என்னை கை காட்டியதால் அதற்கு நன்றி சொல்லவே அவர் வந்திருந்தார்//<br /><br />இந்த பரஸ்பர அன்பும் புரிதலும் என்றும் நிலைத்து இருக்க... மனதார வாழ்த்துகிறேன்..(வயசு இருக்கோ இல்லையோ)மங்கைhttps://www.blogger.com/profile/06077191074886955875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-69536687779124361432007-01-22T16:40:00.000+05:302007-01-22T16:40:00.000+05:30கடைசி
இரண்டுபத்திகளும் ரொம்பவே அருமை.கடைசி<br />இரண்டுபத்திகளும் ரொம்பவே அருமை.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-36747547.post-14979338753347768002007-01-22T11:06:00.000+05:302007-01-22T11:06:00.000+05:30காசைக் கொடுக்க முடிகிறது. காசு கொடுத்து வாங்கிய ...காசைக் கொடுக்க முடிகிறது. காசு கொடுத்து வாங்கிய புத்தகங்களை அவற்றை வாசித்து முடிந்தபின்னாலும் கொடுக்க மனம் வருவதில்லை. யோசித்துப் பார்த்தால் அதுவும் ஒருவகையான 'உடமை'ப் பைத்தியந்தான். அதில் இனி அத்தனை கடும்போக்குக் காட்டக்கூடாது என்ற எண்ணம் உங்கள் பதிவைப் படித்தபோது வந்தது.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com